Monday, December 11, 2017
திருச்சி 11.12.17
திருநங்கைகளின் கிருஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி புத்தூர் அண்ணல்காந்தி நினைவு மருத்துவமனை எதிரே உள்ள ஒய்எம்சிஎ வில் நடைபெற்றது
ஒஎம்சிஎ பொதுச்செயலாளர் பார்நபாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகள் பைபிள் வாசித்தும்தங்களுடைய நடனத்தை ஆடியும் தங்களுடை திறமை வெளிப்படுத்தினர் அதில் சிறந்து நடனமாடிய திருநங்கைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு கிருஸ்துமஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.பின்னர் கேக்குகள் வழங்கப்பட்டு ம் பரிசுகளும்வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...




0 comments:
Post a Comment