Sunday, February 25, 2018
திருச்சி 25.2.18
இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு
2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.
இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.
NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.
பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு
2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.
இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.
NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.
பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment