Sunday, April 15, 2018
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும்
On Sunday, April 15, 2018 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி 15.4.18
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும்
திருச்சி ஸ்ரீரங்கம்காந்தி ரோடு வடக்கு தெரு செல்லும் வழியில் ஸ்ரீமகா கணபதி மற்றும் ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதுஅந்த கோயிலின் மகிமையை பூசாரி தியாகராஜன் கூறும் போது 37 ஆண்டுகளுக்கு முன்வேப்ப மரத்தில் பால் சுரந்தது அதனால் இந்த இடத்தில் அம்மன் உருவானது இந்த கோயிலுக்கு 1990 ஆண்டு முதல்கும்பாபிஷேகம் நடைபெற்றது 2004ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அம்மை நோய் வந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம் அம்மை நோய் வந்தவர்கள்மகாசக்தி வணங்கினால் அம்மை நோய்தீர்ந்து பூரண குணமடைவார்கள் என்றார்மேலும் சமயபுரம் அம்மன் தேருக்கு முதல் சமயபுரம் அம்மனுக்கு இந்த கோயிலிருந்து பால் குடம் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர் என்றார்தைப்பூசம் அன்று கொல்லிடம்அற்றிலிருந்து மாகசக்தி அம்மன் உற்ச்சவர் அழைத்து வரப்படுவார் எ ன்று கூறினார்
பேட்டி...... தியாகராஜன் பூசாரி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
0 comments:
Post a Comment