Sunday, May 20, 2018
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிரீன் கிரிஸ்டல் சோசியல் கமிட்டி சார்பாக ராகவேந்திரா மடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன அதைப் பற்றி டாக்டர் ராஜேந்திரன் கூறிய போது இந்தியா முழுவதும் 29 ஸ்டேட்டில் 2 யூனிட் டெரிட்டரி யூனிட் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் அமைப்பினர் கவரப்பட்டுள்ளது என்றும் ஆந்திராவில் 11 மாவட்டங்கள் கவரப்பட்டுள்ளது என்றும் தெலுங்கானாவில் 39 மாவட்டத்தில் எட்டு மாவட்டங்கள் இந்த அமைப்பின் மூலமாக கவரப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்பு
இந்த அமைப்பு மூலமாக மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தவே நாங்கள் உள்ளோம் என்றும் யாரிடமும் நன்கொடை மற்றும் கொடை வாங்குவது இல்லை என்றும் தெரிவித்தார் இந்த அமைப்பு மூலமாக நீர் மேலாண்மையை மேம்படுத்த வே செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் வரும் வாரத்தில் பூம்புகாரில் கருத்தரங்கம் நடத்த போகிறோம் என்றும் கூறினார்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
பூ க்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீட...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...



0 comments:
Post a Comment