Sunday, May 20, 2018
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிரீன் கிரிஸ்டல் சோசியல் கமிட்டி சார்பாக ராகவேந்திரா மடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன அதைப் பற்றி டாக்டர் ராஜேந்திரன் கூறிய போது இந்தியா முழுவதும் 29 ஸ்டேட்டில் 2 யூனிட் டெரிட்டரி யூனிட் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் அமைப்பினர் கவரப்பட்டுள்ளது என்றும் ஆந்திராவில் 11 மாவட்டங்கள் கவரப்பட்டுள்ளது என்றும் தெலுங்கானாவில் 39 மாவட்டத்தில் எட்டு மாவட்டங்கள் இந்த அமைப்பின் மூலமாக கவரப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்பு
இந்த அமைப்பு மூலமாக மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தவே நாங்கள் உள்ளோம் என்றும் யாரிடமும் நன்கொடை மற்றும் கொடை வாங்குவது இல்லை என்றும் தெரிவித்தார் இந்த அமைப்பு மூலமாக நீர் மேலாண்மையை மேம்படுத்த வே செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் வரும் வாரத்தில் பூம்புகாரில் கருத்தரங்கம் நடத்த போகிறோம் என்றும் கூறினார்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...



0 comments:
Post a Comment