Friday, July 19, 2019
திருச்சி
திருச்சியில் கவிதை மலர்கள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் க.பத்மநாதனின் கவிதை மலர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாவலர் உப்பை.தமிழகிறுக்கன் கவிதை மலர்கள் நூலை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கவிஞர் ஆதி சரவணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவிதை நூலின் ஆசிராயர் பத்மநாதன் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இம்தியாஸ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...

0 comments:
Post a Comment