Sunday, October 13, 2019
திருச்சி கேர் அகடமி சார்பில் சிகரம் தொடவா நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment