Friday, December 13, 2019
*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு*
*இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.*
*விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் . வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக் கொண்டபின் இரசீதில் அத்தாட்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை ஆகும் . வாடிக்கையாளர்கள் இரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் . மேலும் இந்தியன் ஆயில் டிப்ஸ் வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை . எனவே இரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் கோரப்பட்டால் , வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வாடிக்கையாளர் சேவை மையத்தினை காலை 9 . 30 முதல் மாலை 5 . 15 வரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .*
*சென்னை : 044 - 24339238 / 24339246 / 9444085646*
*மதுரை - : 0452 - 2533956*
*திருச்சி : 0431 - 2740066*
*கோயம்புத்தூர் : 0422 - 2247396*
*விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இத புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃபிரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.*
*பொது நலன் கருதி வெளியிடுவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்*
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment