Tuesday, March 03, 2020
On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது மளிகைக் கடையின் உள்ளே நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது மளிகைக் கடையின் உள்ளே நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment