Friday, March 13, 2020
On Friday, March 13, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 13
டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்
இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.
ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில் மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.
பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா
டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்
இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில் மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.
பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment