Friday, March 13, 2020
On Friday, March 13, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கை
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .
அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .
அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment