Wednesday, March 18, 2020
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.
அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.
அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment