Wednesday, April 08, 2020
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
ஆபத்தை அறியாத சமயபுரம் பொதுமக்கள்...!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
அதை பார்த்த பொதுமக்கள் நம்மை இடைவெளி விட்டு நிற்க சொல்லிவிட்டு இவர்கள் எப்படி போறார்கள் பாரு என அங்கு மூனு முனுத்தனர். கொரோனா விழிப்புணர்வில் மக்களிடையே அன்பாக பேசி அரவணைத்து முன் உதாரணமாக பல்வேறு காவலர்கள் மக்களின் மனதில் நின்றாலும் இது போன்ற விழிப்புணர்வு இல்லாத காவலர்களை பார்க்கும்பொழுது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...


0 comments:
Post a Comment