Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...

0 comments:
Post a Comment