Monday, April 20, 2020
On Monday, April 20, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
*காவலர்களுக்கு கொரோனா சோதனை*
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த 19 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 6 பேர் என 25 பேருக்கு இன்று நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 11 பேருக்கு நேற்று இச்சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த 19 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 6 பேர் என 25 பேருக்கு இன்று நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 11 பேருக்கு நேற்று இச்சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment