Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 10
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு
ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது - அமைச்சர், மருத்துவமனை டீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை
2அல்ட்ரா சவுண்ட், கலர்டாப்ளர் மற்றும் ஏழு டிஜிட்டல் வரைபட கருவி உட்பட சுமார்
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், ஓமந்தூர் , தொட்டியம் துவரங்குறிச்சி மண்ணச்சநல்லூர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டைமன்சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், சோழா ரோட்டரி சங்கம் மற்றும் இலங்கை யாழ்பானம் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து தமிழக சுற்றுலா துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வனிதா , திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் லட்சுமி ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜமீர்பாஷா, விஸ்வநாத், கோவிந்தராஜ்,
அமலச்சந்திரன் மற்றும் இலங்கை யாழ்பாணம் ரோட்டரி சங்க நிர்வாகி
ஜெயக்குமாரன்
அருமைநாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment