Friday, June 04, 2021
On Friday, June 04, 2021 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி EB ரோட்டில் வீடற்றொர் தங்கும் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உணவு, நலத்திட்ட உதவி வழங்கினார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று ஜூன் 4, EB ரோட்டில் அமைந்துள்ள நகர்புர வீடட்ற்ரோருக்கான தங்கும் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவு, இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து உணவு உபசரிப்பு செய்தார்.
அதனை முன்னிட்டு சுமார் 100 பேருக்கு வேட்டி , துண்டு, சேலை ஆகியவை வழங்கினார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.மகளிர் அணி பொறுப்பாளர் லீலா வேலூ மேலும் இந்நிகழ்வில் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகள் 15வது வார்டு வட்டச்செயலாளர் மனோகரன் மற்றும் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் சண்முகம், சிவகமார் தசரதன் சங்கர் சரவணன் முபாரக் குமரேசன் சிலம்பரசன் மற்றும் திமுக கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...


0 comments:
Post a Comment