Sunday, August 22, 2021
திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி 9 வது வார்டு ஆய்வின் தொடர்ச்சியாக வார் டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஒடத்தெரு காவிரி பாலம் பகுதியில் உள்ள இளைஞர்கள் கைப்பந்து திடல் அமைத்து தருமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அந்தோணியார் கோவில் தெருவில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை என்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன், வட்ட கழக செயலாளர் திரு. சண்முகம், கழக நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன், நவம், செபாஸ்டின், கந்தன், சக்திவேல், பரிமாணம், மோகன், தீனதயாளன், குமார், அணி நிர்வாகிகள் மகேஷ்வரன், ஜெய் ஆகாஷ், முத்து தீபக், தினேஷ் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment