Tuesday, September 07, 2021
திருச்சி இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அந்தநல்லூர் திருச்சி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அந்தநல்லூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருச்சிராப்பள்ளி மாவட்டம் நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் கோவிட் நோய்த்தடுப்பு மற்றும் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் துரைராஜ் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி தேவி பத்மநாபன் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கூறுகையில் சத்துணவு பெற்று வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் சிப்ஸ் போன்றவைகள் சத்துணவில் கொடுக்கப்பட்டால் விவசாயிகளின் பிரச்சினை இன்று இரவு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்தது போல் இருக்கும் என்று தெரிவித்த முதல்வரிடம் கூறவேண்டும் தெரிவித்தார்
ஒன்றியக் குழுத் தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் சத்துணவு பெரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் அவசியம் என்று முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பதவி ஏற்ற பிறகு குழந்தைகளுக்கு சத்துணவு வாழைப்பழம் அவசியம் என்று தெரிவித்துள்ளார் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் கள விளம்பர உதவியாளர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தேவி பத்மநாபன் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்புகளை அலுவலகம் திருச்சிராப்பள்ளி நோக்க வரை ஆற்றினார் துரைராஜ் ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தலைமை வகித்தார் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முன்னிலை வகித்தார்
மருத்துவர் சுப்பிரமணி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லியோ பீமாராவ் வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருமதி சகுந்தலா வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி புவனேஸ்வரி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி கோகிலா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அந்தநல்லூர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் சுரேஷ் கண்ணன் ஊராட்சி செயலாளர் முத்தரசன் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நன்றி உரையாற்றினார்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...



0 comments:
Post a Comment