Wednesday, September 08, 2021
தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுத் துறையின் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மொ.சிராஜூதீன், தலைமையில் நடைபெற்றது
1/01/2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியவாறு 1/7/2021 முதல் வழங்குதல்
2015 நவம்பர் முதல்நாளதுவரை வழங்க வேண்டியபஞ்சப்படி நிலுவையை போக்குவரத்து ஓய்வுதியர்க்கு தாமதமின்றி வழங்க வேண்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்க்கு அமல் படுத்த வேண்டும் மாநில அரசு ஓய்வூதியர் மின்வாரிய ஓய்வூதியர்க்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும் செலவுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதையும் மருத்துவ காப்பீட்டு திட்டதில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தமிழ்செல்வன், சண்முகம், கிருஷ்ணன், பஷீர், டெரன்ஸ், உள்ளிட்டோர் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment