Monday, September 27, 2021
On Monday, September 27, 2021 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி பெட்டவாய்த்தலை செல்லும் வழியே உள்ளே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சமுதாய வளைகாப்பு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் தலைமையில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோகிலா கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வளைகாப்பு ஜாதி மதம் பேதமின்றி அனைத்து சமுதாய கர்ப்பிணி பெண்களுக்கும் அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்
மாமிசங்களை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் எப்பொழுது தங்களுக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் பிரசவிக்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று திருமண மண்டபம் கர்ப்பிணி பெண்களுக்கு என்று கேட்டவுடன் இலவசமாக அனுமதி அளித்த திருமண மண்ட உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment