Tuesday, October 05, 2021
On Tuesday, October 05, 2021 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை
திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே காவேரி கரையில் அங்காளம்மன் கோயில் உள்ளது
இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ள கோயில் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயிலில் அந்த ஊர் பொதுமக்கள் படித்துறை அருகே அமைந்துள்ளது படித்துறை அங்காளம்மன் என்று கூறுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று ராகுவின் திரு உருவம் ஆன பாம்பின் வடிவில் ஹிந்து முறைப்படி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டது
மேலும் இந்தக் கோயிலில் காவல் தெய்வங்கள் மதுரை வீரன் சங்கிலிக்கருப்பு பைரவர் விநாயகர் அம்மனின் திருவுருவங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட பாம்பின் உருவம் கொண்ட ராகு தோஷ நிவர்த்தி கல்லுக்கு படையல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்த ஆண்கள் ,பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு அரசு விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment