Tuesday, October 05, 2021
On Tuesday, October 05, 2021 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை
திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே காவேரி கரையில் அங்காளம்மன் கோயில் உள்ளது
இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ள கோயில் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயிலில் அந்த ஊர் பொதுமக்கள் படித்துறை அருகே அமைந்துள்ளது படித்துறை அங்காளம்மன் என்று கூறுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று ராகுவின் திரு உருவம் ஆன பாம்பின் வடிவில் ஹிந்து முறைப்படி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டது
மேலும் இந்தக் கோயிலில் காவல் தெய்வங்கள் மதுரை வீரன் சங்கிலிக்கருப்பு பைரவர் விநாயகர் அம்மனின் திருவுருவங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட பாம்பின் உருவம் கொண்ட ராகு தோஷ நிவர்த்தி கல்லுக்கு படையல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்த ஆண்கள் ,பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு அரசு விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment