Friday, September 07, 2018

On Friday, September 07, 2018 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி அருன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம்  பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.

மேலும் ஓய்வூதியம் வழஙகுவதில் சம உரிமை அடிப்படையில் வழங்கவேண்டும். நியாயவிலைகடையிர் சரிசாயன அளவுகளில் பொருட்கள் வழங்கவதில் சரியான முறையில் செயல்படவேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், சுமார் 4000  பணியாளர்களுக்கு பணி வரைமுறை செய்யப்படவேண்டும், அரசு பணியாளர்களுக்கு மருத்துவ செலவு ரூ.100ல் இருந்து ரூ.300க்கு உயர்வுபடுத்தவேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவேண்டும், பொட்டனங்களாக வழஙகப்படவேண்டும், இதுபோன்று 30 கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும்,  14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,

On Friday, September 07, 2018 by Tamilnewstv   
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்

                பூம்புகார் விற்பனை நிலையம்இ திருச்சி- 8
           


கணபதி தரிசனம் – சிறப்பு கண்காட்சி

     
ஐங்கரன்இ ஆனைமுகத்தோன்இ கஜேந்திரன்இ விக்னேஸ்வரன்இ கணபதிஇ பிள்ளையார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர்இ கடவுளின் மூலக் கடவுள் என்றும் போற்றப்படுபவர்இ நம் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர். விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்இ வினையை அகற்றுபவர் என்று பொருள். நம் வாழ்விலும் பல இன்னல்கள்இ கஷ்டங்கள்இ தீராத வினைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை அகற்றும் கடவுள் நம் விநாயகர். இவரின் பண்டிகையை தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று அழைத்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இவர் கலைகளின் கடவுளாகவும் ஞானத்தின் கடவுளாகவும் வணங்கப்படுவார்இ. இந்த விநாயகர் பல வடிவங்களில்இ பல அவதாரங்களில் கணபதியாக தோற்றம் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்சிக் கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புது டெல்லிஇ கொல்கத்தாஇ உட்பட அனைத்து விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுஇ மற்றொருவித வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி சிங்காத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம்இ 06.09.2018 முதல் 15.09.2018  வரை (ஞாயிறு உட்பட) கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி ஒன்றை தன் விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது.
இக்கண்காட்சியினை திரு.யு.ளு.சமது யுபுஆ (ர்சு) டீர்நுடுஇ  திருச்சி அவர்கள் வியாழன் கிழமை அன்று துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.





Thursday, September 06, 2018

On Thursday, September 06, 2018 by Tamilnewstv   
தேசிய செயலாளர் மணி வண்ணணன் பத்திதிரிக்கையாளர் சந்திதிப்பு



Wednesday, September 05, 2018

On Wednesday, September 05, 2018 by Tamilnewstv   
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் ஆறாம்  பட்டமளிப்பு விழா கல்லூரி
வளாகத்தில் 02.09.2018 அன்று நடைபெற்றது.




பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி
 வைத்தார்.  இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர்
பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் கலந்து கொண்டார்.



முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு
செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள், பேராசிரியர்களின் சாதனைகளை
குறிப்பிட்டார்.



பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய  பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்தார்.



பின்னர் தொடர்ந்து பேசுகையில், மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து
கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த
எண்ணங்களையும், சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை
படைக்கலாம் என்று கூறினார்.

Sunday, September 02, 2018

On Sunday, September 02, 2018 by Tamilnewstv   


On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
விடுதலை சிறுத்தை கட்சியின் மே தின விழா தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அதன் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 10 இடத்தில் விடுதலை சிறுத்தை கொடி ஏற்றப்பட்டது

மாநில துணை செயலாளர் தொழிலாளர் வி டுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
அதில் சிறப்பு அழைப்பாழாக
 மாநகர மாவட்ட செயலார் வழக்கறிஞர் அருள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரண்ஸ், கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மாரிமுத்து மேஸ்திரி பழனிவேல், தொழிற்சங்க செயலாளர் இளங்கோவன் மார்க்கெட் சுமைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
திருச்சி        2.9.18

எம்.ஏ.ஆர் என்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா - 200 க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள்

திருச்சி விராலிமலை அருகே உள்ள என்ஜினியரிங் மற்றும் டெக்னாலாஜி கல்லூரியில் 6–வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள  ஆடிட்டோரியத்தில்  நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி நிறுவனர் முகமது யூனுஸ் தலைமை வகித்து பேசினார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர்  டாக்டர் கோபிநாத் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:

மாணவ, மாணவியர்களின் வாழ்க்கையில் பட்டம் பெறும் நாள் பொன்னாள்.பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு பணியிடத்தில் பணிச்சூழல்களுக்கு கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனக்கு தகுதிக்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொண்டு சுயநலம் பாராமல் திறம்பட செயல்பட வேண்டும்

விழாவில் எம்.ஏ.ஆர் மற்றும் எம்.ஐ.இ.டி கல்லூரி துணை தலைவர் அப்துல் ஜலீல் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக் கூறினர். கல்லூரி முதல்வர் குகராஜா வரவேற்புரையாற்றினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.  மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
திருச்சி.         1.9.18

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பணிகள் இன்னும் நான்கு நாட்களில் பணிகள் நிறைவடையும், தண்ணீர் வரத்து அதிமாக வருவதால் இரும்பு தூண்களை கொண்டு பணிகள் நடைபெற்றுவதாக ஆய்வு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று இடிந்து விழுந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கீரிட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அணை உடைந்த இடத்தில் மிகவும் ஆழமாக இருப்பதால் அங்கு பாறாங்கற்கள் கொண்டு நிரப்பும்போது, அவை உள்ளே இறங்கி விடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி கோர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொள்ளிடம் அணையின் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை மட்டுமே உடைந்துள்ள நிலையில் நேற்று பாதுகாப்பு கருதி 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த மதகை ஏற்றி, இறக்க பயன்படக்கூடிய (கியர் பாக்ஸ்) இரும்பு ராடுகள், சங்கிலிகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உத்தரவின்பேரில் தொழிலாளர்கள் அகற்றினார்கள். தற்போது மேட்டூர் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வருவதால், காவிரியில் 1,700 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் இனி, பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று பணிகளை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி , பொதுப்பணித்துறை அமைச்சர் பிரபாகரர், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை குறித்து விரிவாக ஆய்வு செய்தாரா. பின்னர் படகு மூலம் பணிகள் நடைபெற்றுபணிகளை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ', முக்கெம்பு மதகுளை பணிகளை பார்வையிட்டு அங்கு பணிகளை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். அதன் பேரில் நான் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளரமதி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் , மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் பணிகளை குறித்து ஆலோசனை செய்தேன்.

தண்ணீர் அலம் குறிப்பிட்ட பகுதியில் 14 அடி முதல் 20 அடியாக உள்ளது. அங்கு பெரும் சவலாக இருநாதாலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக 13 பொக்லைனை கொண்டு நாள்  ஓன்றுக்கு 50 ஆயிரம் மூட்டைகளும், மறுபுறமும் பெரிய அளவிலான பாறைகளும் கொண்டும் தண்ணீர் தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. ஆகையால் இரும்பு தூண்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் பணிகளா முடிவடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை படுத்தப்பட்டுள்ளது. அது ஓரு புறம் இருக்க புதிய அணைகள் கட்டும் பணிக்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனபது உண்மையில்லை தேவையான பகுதிக்கு தண்ணீர் வந்து கொணாடு இருக்கிறது.

எந்த அளவுக்கு பணிகளை முடிக்கம் முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை முடிக்கப்பட்டும் .15 ஆடி அகலத்தில் இருப்பதால் பல்வேறு நுணுக்கங்களை கொண்டு பணிகள் நடைபெற்றது வருகிறது.மணல் மூட்டிகளை அடுக்கி வைப்பது பெரும் சவலாக கொண்டு தொழிலாளர்கள் வேவை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது பணிளை குறித்து தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்து வருகிறார். மணல் அள்ளுவதால் இந்த மதகுகள் விழந்தது காரணம்
On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில், ராம்ஜி நகர் பகுதியில் புங்கனூர் கிராமத்தில் 750 கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இதில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அருகில் புங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னத்துரை, புங்கனூர் செல்வம், அக்தர் பெருமாள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.