Sunday, January 04, 2015
On Sunday, January 04, 2015 by Unknown in Tiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக் கிருஸ்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி
V .ஜெயராமன்மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி கிருஸ்துமஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசெயலாளர் கே .ஜி.சண்முகம்,நகர் மன்ற துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,UKP ராதாகிருஷ்ணன் ,முருகவேல், வக்கீல் M .கண்ணன் ,குமரேசன்,பணியன் துரை ,பாஸ்கர் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .
V .ஜெயராமன்மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி கிருஸ்துமஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசெயலாளர் கே .ஜி.சண்முகம்,நகர் மன்ற துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,UKP ராதாகிருஷ்ணன் ,முருகவேல், வக்கீல் M .கண்ணன் ,குமரேசன்,பணியன் துரை ,பாஸ்கர் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment