Showing posts with label Tiruppur. Show all posts
Showing posts with label Tiruppur. Show all posts

Thursday, April 23, 2020

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in ,    
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்தால் முழுமையாக வங்கியில்பணம் கட்டியிருக்க வேண்டும் ஊரடங்கு உத்தரவில் கள்ளதனமாக மதுபானங்கள் விற்றதில் ஒரு கடைக்கு 1000 ஆயிரம் பல லட்சம் விற்றபனையில் வித்தியாசம்...

Thursday, May 18, 2017

On Thursday, May 18, 2017 by Unknown in    
புதுடெல்லி 2017 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதற்கு முந்தைய நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கர்ப்பிணிகளுக்கு உதவி அப்போது அவர், “நாட்டில் உள்ள 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கர்ப்பிணி பெண்களின் ஆஸ்பத்திரி செலவு, தடுப்பூசி, ஊட்டச்சத்துணவு ஆகியவற்றுக்காக ரூ.6 ஆயிரம்...
On Thursday, May 18, 2017 by Unknown in    
உடுமலை நகரில் வ.உ.சி.வீதி கல்பனா ரோடு சந்திப்பில் உள்ளது மனமகிழ் மன்றம் 94.73 சென்ட் பரப்பளவை கொண்ட இந்த இடம் உடுமலை நகராட்சியின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட மனமகிழ்மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மனமகிழ்மன்றத்தின்...

Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு...
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று திருப்பூரில் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றம் குறித்து சங்கங்களை...
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும்...
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    
விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி சாலைமறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்பு போராட்டம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள்...
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ்...

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்  ஊழியர் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் ஒய்.அன்பு உள்பட மாவட்ட  நிர்வாகிகள் கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து  இது குறித்து முறையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 167 கடை...
On Monday, April 24, 2017 by Unknown in    
அவிநாசி; அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 190 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5300 முதல் ரூ.5925 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2100 முதல் ரூ.3300 வரையிலும்...
On Monday, April 24, 2017 by Unknown in    
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்....
On Monday, April 24, 2017 by Unknown in    
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள கல்லாங்காடு  சுப்பரமணியம் நகரை சேர்ந்தவர் சுதாகர் (37). அதே பகுதியில் உள்ள ஒரு பனியன்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (35).  இவர்களின் மகள் மது (8), அனு (5).இவர்களில் மதுஅதே  பகுதியில் உள்ள தனியார்...
On Monday, April 24, 2017 by Unknown in    
திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன்,  தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி...
On Monday, April 24, 2017 by Unknown in    
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28ம்தேதி துவங்கியது. கம்பம் நடுதல், கொடியேற்றம், பூவோடு ஏந்துதல், திருக்கல்யாண...
On Monday, April 24, 2017 by Unknown in    
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் பலர் இருந்தும், குழாய் உடைப்பு பிரச்னை தொடர் கதையாகவே இருக்கிறது. பி.என்.ரோடு, போயம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம், பங்களா ஸ்டாப், புஷ்பா தியேட்டர்,...
On Monday, April 24, 2017 by Unknown in    
தாராபுரம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 48 இருந்தன. இதையடுத்து காரை ஓட்டி வந்த மூலனூர் பகுதியை...