Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறி ச்சிகோட்டைஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி.
.நிகழ்வில் மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர்
சி சண்முகவேலு,ஈஸ்வரசாமி,லட்சுமணசாமி ,மதியழகன்,
தளி குமரவேல்,கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சி தலைவர் சக்திவேல்,ரவிசந்திரன்,காதர்ஒலி,தேவராஜ்,ராஜசேகரன்,குப்புசாமி,
தட்சிணாமூர்த்தி,சுப்பிரமணியம்,முத்து நாடார்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் புற நகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment