Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறி ச்சிகோட்டைஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி.
.நிகழ்வில் மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர்
சி சண்முகவேலு,ஈஸ்வரசாமி,லட்சுமணசாமி ,மதியழகன்,
தளி குமரவேல்,கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சி தலைவர் சக்திவேல்,ரவிசந்திரன்,காதர்ஒலி,தேவராஜ்,ராஜசேகரன்,குப்புசாமி,
தட்சிணாமூர்த்தி,சுப்பிரமணியம்,முத்து நாடார்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் புற நகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment