Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறி ச்சிகோட்டைஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி.
.நிகழ்வில் மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர்
சி சண்முகவேலு,ஈஸ்வரசாமி,லட்சுமணசாமி ,மதியழகன்,
தளி குமரவேல்,கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சி தலைவர் சக்திவேல்,ரவிசந்திரன்,காதர்ஒலி,தேவராஜ்,ராஜசேகரன்,குப்புசாமி,
தட்சிணாமூர்த்தி,சுப்பிரமணியம்,முத்து நாடார்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் புற நகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment