Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
திருப்பூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து பொய் வழக்குகளில் இருந்து வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர வேண்டி சிறப்பு வழிபாடும்,மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
உடுமலை போடிபட்டி அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் ,மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர்.சி.சண்முகவேலு, ex MLA மணிவாசகம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,ஒன்றிய குழுத்தலைவர் ராஜலக்ஷ்மி ரங்கசாமி, துணைத்தலைவர் போடிபட்டி ஜகந்நாதன் ,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,நகர செயலாளர் கே ஜி சண்முகம் ,நகரமன்ற துணைத்தலைவர் M. கண்ணாயிரம்,வாசுதேவன்,U .K .P .ராதாகிருஷ்ணன் ,பெதவை பாண்டியன்,ஒன்றிய குழுத்தலைவர் முருகன்,ஜனார்த்தனன் ,சாந்தி,செல்வி,மாலதி நடராஜ்,சுலோச்சனா,தளி குமரவேல் பனியன் துரை,குமரேசன் ,பாஸ்கர், குப்புசாமி ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை போடிபட்டி அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் ,மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர்.சி.சண்முகவேலு, ex MLA மணிவாசகம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,ஒன்றிய குழுத்தலைவர் ராஜலக்ஷ்மி ரங்கசாமி, துணைத்தலைவர் போடிபட்டி ஜகந்நாதன் ,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,நகர செயலாளர் கே ஜி சண்முகம் ,நகரமன்ற துணைத்தலைவர் M. கண்ணாயிரம்,வாசுதேவன்,U .K .P .ராதாகிருஷ்ணன் ,பெதவை பாண்டியன்,ஒன்றிய குழுத்தலைவர் முருகன்,ஜனார்த்தனன் ,சாந்தி,செல்வி,மாலதி நடராஜ்,சுலோச்சனா,தளி குமரவேல் பனியன் துரை,குமரேசன் ,பாஸ்கர், குப்புசாமி ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment