Tuesday, July 22, 2014
திருப்பூர், : திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் தாராபுரம் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
0 comments:
Post a Comment