Tuesday, July 22, 2014
திருப்பூர், : திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் தாராபுரம் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment