Sunday, July 20, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்குவதும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமான தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்பூர் திருப்பூர் எம்.எஸ்.நகரில் நடந்தது. மீனவர் அணி செயலாளர் தங்கமுத்து தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் . இந்த கூட்டத்தில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கண்ணப்பன் , கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கலைமகள் கோபால்சாமி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், சாமி கணேஷ், வேலம்பாளையம் அய்யாசாமி, ராஜேஷ் கண்ணா, கோகுல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment