Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஐநா அமைப்புத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பட்டியலில் அதிக ஏழைகள் உள்ள நாடு என்கிற பட்டியிலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று ஐநாவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2014 என்கிற அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், தென் கிழக்கு ஆசியாவில் 1990ம் ஆண்டுகளில் 45 சதவிகிதமாக இருந்த ஏழ்மை நிலை தற்போது 14 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஏழ்மை பரவலாக காணப்பட்டாலும் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், உலக அளவில் ஏழ்மையின் பங்கு இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது என்றும், இது சீனா, நைஜீரியா, பங்களாதேஷைக் காட்டிலும் அதிகம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு விகிதத்திலும் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலையும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...
0 comments:
Post a Comment