Tuesday, August 12, 2014
கார்களில் விபசாரம்
சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு, சொகுசு கார்களை நிறுத்தி, அதற்குள் அழகிகளை உட்கார வைத்து, விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு, நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, நடராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அழகிகளை காருக்குள் வைத்து விபசாரம் நடத்தியதாக 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
துணை நடிகை
கைதானவர்களில் ஒருவர் பெயர் ஷீலா (30). இன்னொருவர் அவரது கூட்டாளி கோபி (30). கார்த்திக் என்ற தரகரும் கைதானார். ஷீலா சினிமாவில் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 அழகிகளும் மீட்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...