Tuesday, August 12, 2014
கார்களில் விபசாரம்
சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு, சொகுசு கார்களை நிறுத்தி, அதற்குள் அழகிகளை உட்கார வைத்து, விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு, நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, நடராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அழகிகளை காருக்குள் வைத்து விபசாரம் நடத்தியதாக 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
துணை நடிகை
கைதானவர்களில் ஒருவர் பெயர் ஷீலா (30). இன்னொருவர் அவரது கூட்டாளி கோபி (30). கார்த்திக் என்ற தரகரும் கைதானார். ஷீலா சினிமாவில் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 அழகிகளும் மீட்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...