Tuesday, August 12, 2014
கார்களில் விபசாரம்
சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு, சொகுசு கார்களை நிறுத்தி, அதற்குள் அழகிகளை உட்கார வைத்து, விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு, நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, நடராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அழகிகளை காருக்குள் வைத்து விபசாரம் நடத்தியதாக 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
துணை நடிகை
கைதானவர்களில் ஒருவர் பெயர் ஷீலா (30). இன்னொருவர் அவரது கூட்டாளி கோபி (30). கார்த்திக் என்ற தரகரும் கைதானார். ஷீலா சினிமாவில் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 அழகிகளும் மீட்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...