Tuesday, August 26, 2014
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஆகஸ்ட் 25,
3:37 PM IST
மேலூர். ஆக.25
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment