Tuesday, August 12, 2014
மதுரையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு
திரும்பிய பெண்ணிடம் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கச் சங்கிலியைப்
பறித்துச் சென்றுள்ளனர்.
மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பூங்கோதை (58). கோயிலுக்குச் சென்ற அவர் வடக்கு வெளி வீதியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். திலகர்திடல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பூங்கோதை (58). கோயிலுக்குச் சென்ற அவர் வடக்கு வெளி வீதியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். திலகர்திடல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...