Tuesday, August 12, 2014
On Tuesday, August 12, 2014 by Unknown in Break
மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் பழைய
கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள இக்கட்டடம்
இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
தாற்காலிகமாக காவல் ஆணையர் அலுவலகம் அருகிலுள்ள பழைய கட்டடத்தில் விளக்குத்தூண் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலையில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதில், இக்காவல் நிலைய கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. அதிலிருந்து சில மரக்கட்டைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன. அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்தவர் தப்பினார்.
தாற்காலிகமாக காவல் ஆணையர் அலுவலகம் அருகிலுள்ள பழைய கட்டடத்தில் விளக்குத்தூண் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலையில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதில், இக்காவல் நிலைய கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. அதிலிருந்து சில மரக்கட்டைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன. அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்தவர் தப்பினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...