Tuesday, August 12, 2014
மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் டிப்ளமோ செவிலியர் படிப்புக்கு 178 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் 1500 வந்துள்ளன. பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவியர் ரூ.250-க்கான வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெற்று, விண்ணப்பங்களைப் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோர் சாதிச் சான்று நகல்களை அளித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம். வரும் 21-ம் தேதி (வியாழன்) வரை விண்ணப்பங்கள் பெறலாம் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை முதல் நாளில் மட்டும் 170 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர் 45 சதவிகிதம் மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் டிப்ளமோ செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...