Thursday, August 14, 2014
சத்தியமங்கலம் எஸ்.ஆர். டி. கார்னர் பகுதியில் காய்கறி நடத்தி வருபவர் சாமி. இவர் தினமும் மேட்டுப்பாளையம் சென்று காய்கறிகளை வாங்கி வந்து தன் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
அவரது கடைக்கு காய்கறி வாங்க வந்த ஒரு பெண் சிகப்பு கலர் கொண்ட முள்ளங்கியை வாங்கினார். அதில் ஒரு முள்ளங்கியை பார்த்ததும் அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார். அந்த முள்ளங்கி பிள்ளையார் தோற்றத்தில் இருந்ததே அவரது ஆச்சரியத்துக்கு காரணம்.
முள்ளங்கியை கடைக்காரர் சாமியிடம் காட்ட அவரும் பார்த்து வியந்தார். இதுபற்றி கேள்விப்பட்ட அங்கு வந்த அனைவரும் அதிசய முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
சிலர் விநாயகர் உருவில் இருந்த அந்த முள்ளங்கிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் அந்த முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
அந்த பகுதியே பக்தி பரவசமாக காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment