Wednesday, August 27, 2014
இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருச்சி கோர்ட்டில் கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யும்படி கண்ணன் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணையின்போது, ‘‘கண்ணனுக்கு ஆண்மை குறைவு இருந்ததும், அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு கீழ்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் தெரியவந்தது’’.
இதை தொடர்ந்து இன்று நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.
ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பம் இல்லாமை போன்ற காரணத்திற்காக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையை தடுக்க திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதிகளுக்கு, திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்ற சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது?
குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்குகளை 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மைக் குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்தவரை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஏன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்பது குறித்து மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment