Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது .
திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி 02-8.2014 முதல் 03-08-2014 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது , இதில் 12 வயதிக்குரிய கான கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர் திரு . MR . திருநாவுக்கரசு . காவல் துணை ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார் . இதில் 24 அணிகள் கலந்துகொண்டனர் இதில் சி .எஸ் .ஐ. ஈரோடு ஸ்டேன்ஸ் ஸ்கூல் கோவை , சுப்பையா ஜெயின் ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ கிட்ஸ் , பிரண்ட்லைன் பிரண்ட்லைன் மிலேனியம் , பிரண்ட் லைன் நிகிதா , திருப்பூர் கால்பந்து அகடாமி , கிட்ஸ் கிளப் பிளேட்டோஸ் , டி பப்ளிக் , குருகுலம் , ஆகிய அணிகள் கலந்து கொண்டன . இறுதி போட்டியில் மைக்ரோ கிட்ஸ் அணியும் பிரண்ட்லைன் அணியும் மோதின இதில் மைக்ரோ கிட்ஸ் அணியை 4-2. கோல் கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது . பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திரு .திருநாவுகரசு பிரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
