Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது .
திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி 02-8.2014 முதல் 03-08-2014 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது , இதில் 12 வயதிக்குரிய கான கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர் திரு . MR . திருநாவுக்கரசு . காவல் துணை ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார் . இதில் 24 அணிகள் கலந்துகொண்டனர் இதில் சி .எஸ் .ஐ. ஈரோடு ஸ்டேன்ஸ் ஸ்கூல் கோவை , சுப்பையா ஜெயின் ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ கிட்ஸ் , பிரண்ட்லைன் பிரண்ட்லைன் மிலேனியம் , பிரண்ட் லைன் நிகிதா , திருப்பூர் கால்பந்து அகடாமி , கிட்ஸ் கிளப் பிளேட்டோஸ் , டி பப்ளிக் , குருகுலம் , ஆகிய அணிகள் கலந்து கொண்டன . இறுதி போட்டியில் மைக்ரோ கிட்ஸ் அணியும் பிரண்ட்லைன் அணியும் மோதின இதில் மைக்ரோ கிட்ஸ் அணியை 4-2. கோல் கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது . பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திரு .திருநாவுகரசு பிரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
