Sunday, August 24, 2014
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று காலை 4 மணி அளவில் பிரஜி என்பவரை காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர் வீனா ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத காரனத்தினால் 02.07.2014 இரவு 9 மணி அளவிலிருந்து 03.07.2014 வரை பெட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும் இரண்டு நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிரஜி க்கு போடப்பட்டுள்ள ஊசியை எலும்பு வரை செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும் கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின் மருத்துவர்களின் அஜாக்ரதையும் கவனகுரைவின் காரணத்தினால் குழந்தை பிரஜியின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக திருப்பூர் அரசு மருத்துவமனை கூறினர் . நிரஞ்சனா மருத்துவமனையின் தவரான சிகிச்சையினால் பிரஜியையின் கால்கள் செயல் இளந்துவிட்டன . மேலும் பிரஜியை மேல் சிகிசைக்காக மதுரை மீனாட்ச்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment