Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports
மான்செஸ்டரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...