Tuesday, August 12, 2014
மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி,
கல்லூரி மாணவ, மாணவியருக்கு சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரைப்
போட்டிகள் நடத்தப்படுவதாக, மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் பிரிவில் 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரை, சுவாமி விவேகானந்தரும் தமிழ்நாடும், சுவாமி விவேகானந்தரின் சிறப்பியல்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
இரண்டாம் பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தரை நான் விரும்புவதற்குக் காரணம், சுவாமி விவேகானந்தர் விரும்பிய வீர இளைஞர்கள் யார், சுவாமி விவேகானந்தரும் தேச பக்தியும் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
மூன்றாம் பிரிவில் கல்லூரி மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார், நமது நாட்டை வல்லரசாக்குவதற்கு சுவாமி விவேகானந்தர் வழியில் என் பங்கு, சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். இப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் சுவாமி விவேகானந்தர் நூல்களும் 2015-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும், தேசிய இளைஞர் தினம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் கட்டுரைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் ஏ4 தாளில் மூன்று பக்கங்கள் எழுத வேண்டும். கட்டுரைகளை நவம்பர் 10-ம் தேதிக்குள் ஸ்ரீராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை-625014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் பிரிவில் 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரை, சுவாமி விவேகானந்தரும் தமிழ்நாடும், சுவாமி விவேகானந்தரின் சிறப்பியல்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
இரண்டாம் பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தரை நான் விரும்புவதற்குக் காரணம், சுவாமி விவேகானந்தர் விரும்பிய வீர இளைஞர்கள் யார், சுவாமி விவேகானந்தரும் தேச பக்தியும் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
மூன்றாம் பிரிவில் கல்லூரி மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார், நமது நாட்டை வல்லரசாக்குவதற்கு சுவாமி விவேகானந்தர் வழியில் என் பங்கு, சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். இப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் சுவாமி விவேகானந்தர் நூல்களும் 2015-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும், தேசிய இளைஞர் தினம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் கட்டுரைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் ஏ4 தாளில் மூன்று பக்கங்கள் எழுத வேண்டும். கட்டுரைகளை நவம்பர் 10-ம் தேதிக்குள் ஸ்ரீராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை-625014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...