Tuesday, August 26, 2014
தமிழகம் என
பெயர் சூட்டி மகிழ்ந்த தலைவர் ,சுயமரியாதை திருமணங்களை சட்ட பூர்வமாக்கிய
பண்பாளர் ,மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் ,தென்னகத்தின்
பெர்னாட்ஷா என போற்றப்படகூடியவர் ,திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக
முன்னெடுத்து செல்வதில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்தவரின் சிலை
இன்று அலங்கோலமாக காட்சி அளிக்கிறது
சிலையின்
முன் பகுதியிலே சினிமா போஸ்டர்களும் ,அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும்
மாறி மாறி ஒட்டப்படுகிறது .சிலையின் தலைப்பகுதிக்கு மேலே இருந்த மின்
விளக்கு காணமல் போய் வெறும் வயர் மட்டும் தொங்கி கொண்டு இருக்கிறது
ஏழைகளின்
சிரிப்பில் இறைவனை கண்ட அணையா விளக்காம் அண்ணாவின் சிலை இருளில் கிடக்கிறது
.விழா என்றால் மட்டும் ஆளுயர மாலைகளை சுமந்து கொண்ட அண்ணனை காண வரும்
தம்பிகள் மற்ற நேரங்களில் அண்ணாவை மறக்கலாமா ?
மாவட்ட
.மாநகராட்சி நிர்வாகமாவது முன்னாள் முதல் அமைச்சர் என்ற முறையிலாவது
சிலையினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிலை மீது போஸ்டர் ஒட்ட தடை
விதிக்க வேண்டும் .வருகிற செப் 15 பிறந்த நாளிற்குல்லாவது இதனை செயலபடுத்த
வேண்டும் ,
எதையும் தாங்கும்
இதயம் இதையும் தாங்கிட தான் வேண்டும் என்ற நிலை மாற்றிட வேண்டும்
,அண்ணாவின் உடன் பிறப்புகளும் ,அண்ணாவை கொடியில் வைத்து இருக்கும் ஆளும்
கட்சியினரும் தாமாக முன் வந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment