Tuesday, August 26, 2014
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில்நடந்த அந்த சினிமா விருதுவிழாவில்
விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர்.
அந்த நடிகன் அன்று பிரபல்யமான நடிகன்
அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரண நடிகன் . அவருக்கு விருது கொடுக்க மேடை ஏறியவரோ ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் வன் நடிகை.
விருது கொடுத்ததும் ரசிகர்கள் அந்த
நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள் ,உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அந்த நடிகருடன் சேர்ந்து ஒரு ஸ்டெப் நடனம்
ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு நடனமாட தயாராகிறார்.
ஆனால் அதுவரை முன் வரிசையில்
இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த
நடிகையின் அம்மா திடீர் என மேடையில் ஏறி அந்த நடிகரை தர தரவென கீழ் இழுத்து வந்துவிடுகிறார்.
" என் மகள் ஒரு மிகப்பெரிய ஸ்டார் , அவ கூட நடனமாட மட்டும் இல்ல பக்கத்தில் நிக்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானபடுத்துகிறார் .
அவமானத்தை பொறுத்துக்கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறான் ....
காலம் மாறுகிறது , கூடவே நிலைமையும்
மாறுகிறது . அந்த நடிகையின் மார்க்கெட்
அதலபாதாளத்தில் விழுந்தது ,ஆனால் அந்த
நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கான
ஒரு இடத்தை பிடித்துவிட்டான் . 2002 இல் அந்த
நடிகன் நடித்த இரண்டு ஹீரோயின் படத்தில்அந்த
நடிகைக்கு வாய்ப்பளிக்கிறார் .
படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது .
அந்த படத்தின் பெயர் #வில்லன் .
அந்த நடிகையின் பெயர் #மீனா .
அவமானபடுத்தியவர் மீனாவின் அம்மா .
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள தல அஜித்குமார் தான்...!!!!
நாம் அனைவருக்கும் தெரியும் இன்றும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்துகொள்வதில்லை..,
அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரண நடிகன் . அவருக்கு விருது கொடுக்க மேடை ஏறியவரோ ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் வன் நடிகை.
விருது கொடுத்ததும் ரசிகர்கள் அந்த
நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள் ,உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அந்த நடிகருடன் சேர்ந்து ஒரு ஸ்டெப் நடனம்
ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு நடனமாட தயாராகிறார்.
ஆனால் அதுவரை முன் வரிசையில்
இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த
நடிகையின் அம்மா திடீர் என மேடையில் ஏறி அந்த நடிகரை தர தரவென கீழ் இழுத்து வந்துவிடுகிறார்.
" என் மகள் ஒரு மிகப்பெரிய ஸ்டார் , அவ கூட நடனமாட மட்டும் இல்ல பக்கத்தில் நிக்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானபடுத்துகிறார் .
அவமானத்தை பொறுத்துக்கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறான் ....
காலம் மாறுகிறது , கூடவே நிலைமையும்
மாறுகிறது . அந்த நடிகையின் மார்க்கெட்
அதலபாதாளத்தில் விழுந்தது ,ஆனால் அந்த
நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கான
ஒரு இடத்தை பிடித்துவிட்டான் . 2002 இல் அந்த
நடிகன் நடித்த இரண்டு ஹீரோயின் படத்தில்அந்த
நடிகைக்கு வாய்ப்பளிக்கிறார் .
படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது .
அந்த படத்தின் பெயர் #வில்லன் .
அந்த நடிகையின் பெயர் #மீனா .
அவமானபடுத்தியவர் மீனாவின் அம்மா .
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள தல அஜித்குமார் தான்...!!!!
நாம் அனைவருக்கும் தெரியும் இன்றும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்துகொள்வதில்லை..,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment