Monday, August 25, 2014
மதுரை மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க அவர்கள் வந்தனர்.
அப்போது 50–க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரும், மேயரும் இணைந்து தொகுப்பு வீடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் மறியலின்போது எழுப்பப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெ...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
0 comments:
Post a Comment