Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஆரம்பித்த படம் சிப்பாய். சிலம்பாட்டம் சரவணனின் இரண்டாவது படம்.
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.
சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?
சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
உண்மையா சரவணன் சார்...?
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.
சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?
சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
உண்மையா சரவணன் சார்...?
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...