Monday, August 25, 2014
கூடல்நகரைச் சேர்ந்த முபாரக் என்பவரது கடையில் சோதனை நடத்தியபோது அங்கு உரிமம் பெறப்படாத புதுப்படங்கள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 17 புதுப்பட சி.டி.க்களையும், 5 ஆபாச சி.டி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முபாரக் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அதே பகுதியில் பரமசிவம் என்பவரது கடையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 26 புதிய படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் பரமசிவத்தையும் கைது செய்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெ...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment