Monday, August 25, 2014
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது25). இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தாராம். ராஜா அவரை விட்டு விலகியபோதும் விடாது அவர் தொந்தரவு செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்றும், வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்றும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைக்காரா பகுதியில் ரூ.200 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறிய இருவர் குறித்து ஆனந்த் என்பவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து தத்தனேரியை சேர்ந்த செந்தில்முருகன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய புரோக்கர்களை கைது செய்த போலீசார், பைக்காரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சரோஜா, ராணி, ஆனந்தி ஆகிய 3 பெண்களையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெ...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment