Monday, August 25, 2014
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது25). இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தாராம். ராஜா அவரை விட்டு விலகியபோதும் விடாது அவர் தொந்தரவு செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்றும், வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்றும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைக்காரா பகுதியில் ரூ.200 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறிய இருவர் குறித்து ஆனந்த் என்பவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து தத்தனேரியை சேர்ந்த செந்தில்முருகன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய புரோக்கர்களை கைது செய்த போலீசார், பைக்காரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சரோஜா, ராணி, ஆனந்தி ஆகிய 3 பெண்களையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment