Monday, August 25, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் சங்க கிளை பெயர்ப்பலகையை திறந்து வைத்து கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான், எம்.ஜி.,ஆர் செயலாளர் கருவம்பாளையம் மணி,மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நகர தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், டாக்டர் சீனியம்மாள், பாசறை சதீஷ், கோகுல், ஷாஜகான், கவுன்சிலர்கள் பாலு, கனகராஜ், விஜய குமார்,சபரி, கேபிள் பாலு, கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி, தேவராஜன், குணசேகரன், பாலு, நாட்டுக்காவலன், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெ...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment