Monday, August 25, 2014
நிலம் கையகப்படுóத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ராணி மங்கம்மாளின் படைத் தளபதியின்
வாரிசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
செய்தது.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment