Monday, August 25, 2014
நிலம் கையகப்படுóத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ராணி மங்கம்மாளின் படைத் தளபதியின்
வாரிசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
செய்தது.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment