Wednesday, September 03, 2014
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் கே.மூர்த்தி தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சரவணசாமி, தங்கவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகி கணேசன், தே.மு.தி.க. நிர்வாகி ராஜாமணி உள்பட 50 பேருடன் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் ஆனந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி 1–வது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோச்சனாவடிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைசெயலாளர் பாலசுப்பிரமணி, பொங்குபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐஸ்வர்யாமகாராஜ், பாலசுப்பிரமணியம், தாமோதரன், வேலுசாமி, செல்வராஜ் மற்றும் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment