Monday, September 08, 2014
சென்னை மந்தவெளி பாக்கத்தில் உள்ள தென் சென்னை கேஸ் ஏஜென்ஸியில் கேஸ் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தென் சென்னை கேஸ் ஏஜென்சி பொது மக்களுக்கு விற்க்கவேண்டிய சிலிண்டர்களை கள்ள தனமாக டீ கடை, ஓட்டல், இங்கு எல்லாம் விற்க்கபடுகின்றது. பொது மக்கள் கேஸ் சிலிண்டர் வேண்டும் என்று கேட்டால்1 மாதத்திற்குமேல் ஆகும் என்று கேஸ் ஏஜென்சி சொல்லிவருகின்றனர். ஆனால் அங்கு உள்ள கேஸ் ஊழியர்கள் சிலிண்டர் ஒன்றுக்கு 1200/- விதம் விற்க்கப்படுகின்றது. இதை அங்கு உள்ள ஏஜென்சி க்கு தெரியபடுத்தியும், புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதனால் தென் சென்னை கேஸ்ஏஜென்சி, பொது மக்களுக்கு உடனே சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கண்டுக்கொள்ளுமா மத்திய அரசு? என எதிர்பார்க்கின்றனர். இல்லாத பட்சத்தில் தனித்து போராடவும் தயாராகி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment